வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரிப்புவெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு ... ரூபாய் மதிப்பின் தொடர் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? ரூபாய் மதிப்பின் தொடர் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஈரோடு சந்தைக்கு மஞ்சள் வரத்து குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2013
03:51

ஈரோடு : ஈரோடு ஒழுங்குமுறை சந்தை கூட்டமைப்பிற்கு (ஆர்.எம்.சி.,), மஞ்சள் வரத்து குறைந்துள்ளது. ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் சங்கம், மஞ்சள் சந்தைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்தது.இதையடுத்து, மிக குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகள், ஆர்.எம்.சி.,க்கு மஞ்சளை கொண்டு வந்தனர். நேற்று முன்தினம், 73 மஞ்சள் மூட்டைகள் வரத்தானது.
இவற்றில் 60 சதவீதம், அதாவது, 45 மூட்டைகள் மட்டுமே விற்பனையாயின. ஓரிரண்டு வியாபாரிகள் மட்டுமே, உள்ளுர் சப்ளைக்காக, இவற்றை கொள்முதல் செய்தனர்.விளைபொருள் முன்பேர சந்தையில், ஒரு குவிண்டால் கிழங்கு மஞ்சள், 4,800 ரூபாயாக உள்ளது. வெளிச் சந்தையிலும், இதே அளவிலான விலையில் தான் மஞ்சள் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்.எம்.சி.,யில், ஒரு குவிண்டால் விரலி மஞ்சள், 4,789 -5,701 ரூபாய்க்கும், கிழங்கு மஞ்சள், 4,116 -5,169 ரூபாய்க்கு விலை போனது. தீபாவளிக்குள், ஒரு குவிண்டால் மஞ்சள் விலை, 8,000 ரூபாயாக உயரும் என, எதிர்பார்ப்பதாக, விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)