வர்த்தகம் » பொது
சவரன் ரூ.24,000 ஐ தொட்டது தங்கம் விலை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 ஆக2013
11:50

சென்னை : தங்கம் விலையில் இன்றும் கடுமையான விலையேற்றமே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது. அதே சமயம் பார்வெள்ளி விலை ரூ.605 குறைந்துள்ளது. தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.24,000 என்ற உச்சநிலையை எட்டி உள்ளது.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 23) ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.3012 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.32,215 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.24,096 க்கு விற்பனையாகிறது. அதே சமயம் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.57.40 ஆகவும், பார்வெள்ளி ரூ.53,620 ஆகவும் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 23,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 23,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 23,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 23,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!