வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
23 நாட்களில் 52 கோடி டாலர்அன்னிய முதலீடு வெளியேறியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஆக2013
00:07
மும்பை:நடப்பு, ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வரை, அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகள், கடன்பத்திரங்கள் உள்ளிட் டவற்றில் செய்துள்ள முதலீடுகளில் இருந்து, 51.50 கோடி டாலரை திரும்ப பெற்றுள்ளன. சென்ற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், முறையே, 100 கோடி டாலர் மற்றும் 96 கோடி டாலர் மதிப்பிலான பங்கு களை, விற்பனை செய்துள்ளன.
நடப்பு காலண்டர் ஆண்டில், மதிப்பீட்டு நாள் வரை, அன்னிய நிதி நிறுவனங்கள்,1,200கோடி டாலரை, இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளன.அதே சமயம், இதே காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்', 4.47 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 28,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 28,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 28,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 28,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!