ஆக., 29 முதல் கேரளாவில் கறிக்கோழிக்கு அரசு நிர்ணய விலைதான்!ஆக., 29 முதல் கேரளாவில் கறிக்கோழிக்கு அரசு நிர்ணய விலைதான்! ... நடப்பு கணக்கு பற்றாக்குறை உயரும் நாட்டின் இரும்பு தாது இறக்குமதி அதிகரிப்பு நடப்பு கணக்கு பற்றாக்குறை உயரும் நாட்டின் இரும்பு தாது இறக்குமதி ... ...
தபால் தலையில் பயணிகள் படம் சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2013
00:18

சென்னை:சென்னை, உள்நாட்டு விமான நிலையத்தில், பயணிகளின் பிரத்யேக படத்துடன் கூடிய தபால் தலைவிற்ப னையை இந்திய அஞ்சல் துறை துவக்கி உள்ளது.பார்வையாளர்கள்உள்நாட்டில் விமான பயணம் மேற்கொள்ள வரும் பயணிகள், அவர்களை வழியனுப்ப வரும் பார்வையாளர்கள் ஆகியோர், 322 ரூபாய் செலுத்தி, தங்கள் முகத்தோற்றத் தைக் கொண்ட, 12 தபால் தலைகளை பெற விண்ணப்பிக்கலாம்.
இதனுடன், அடையாள அட்டை சான்று மற்றும் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப் படத்தை வழங்க வேண்டும். 10 நாட்களுக்குள், விண்ணப்பதாரரின் முகவரிக்கு, புகைப்பட தபால் தலைகள் அனுப்பி வைக்கப்படும்.சென்னை வரும் விமான பயணிகள்,தங்கள் நினைவாக,இந்த பிரத்யேக அஞ்சல் தலைகளை வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப் படு கிறது.விரைவில்,சென்னை, சர்வதேச விமான நிலையத்திற்கும் இச்சேவை விரிவுபடுத்தப் படும் என,அஞ்சல் துறை யைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை வரும் வெளிநாட்டுபயணிகள்,பிரத்யேக தபால் தலைகளுடன் ஊர் திரும்பி, உற்றார், உறவினருடன், சுற்றுலா அனுபவங்களை நினைவு கூறலாம் என, அவர் மேலும் கூறினார்.தபால் நிலையங்கள்சென்னை விமான நிலையம் தவிர, நாட்டின் முக்கிய தபால் நிலையங்களிலும், இந்த பிரத்யேக தபால் தலை, விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)