எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.8,000 கோடி மானியம்எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.8,000 கோடி மானியம் ... ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.544 குறைவு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.544 குறைவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நான்கு லட்சம் டன் சோயா புண்ணாக்கு ஏற்றுமதிக்கு ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2013
01:18

மும்பை:வரும் அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்களில், 4 லட்சம் டன் சோயா புண்ணாக்கை ஏற்றுமதி செய்யும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளுள், அதிகளவில் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி செய்வதில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சோயா உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால், சோயா புண்ணாக்கை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு டன் சோயா புண்ணாக்கு, 440-480 டாலர் என்ற விலையில் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி நிலவரப்படி, சோயா பயிரிடப்படும் பரப்பளவு, 1.22 கோடி ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு இதே காலத்தில், 1.06 கோடி ஹெக்டேராக இருந்தது.இதையடுத்து, 2013-14ம் ஆண்டில், நாட்டின் சோயா உற்பத்தி, 18சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.33 கோடி டன்னாக உயரும் என, இத்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)