தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்ததுதங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது ... விவசாயிகளுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் காய்கறி விலை விவசாயிகளுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் காய்கறி விலை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2013
12:56

மும்பை : கடந்த 2 வாரங்களுக்கு பிறகு ஆசிய சந்தைகளின் பங்குகள் இன்று உயர்ந்துள்ளன. இதன் எதிரொலியாக இன்றைய பகல் வர்த்தகத்தின் போது இந்திய பங்குச் சந்தைகள் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. காலையில் 132 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ், பகல் நேர வர்த்தகத்தில் 256.12 புள்ளிகள் உயர்ந்து 18,875.84 புள்ளிகளாகவும், காலையில் 26.35 புள்ளிகள் உயர்ந்து 5498.15 புள்ளிகளாக இருந்த நிப்டி மதிப்பு, பகலில் 70.40 புள்ளிகள் உயர்ந்து 5542.20 புள்ளிகளாக உயர்ந்தது. ஐ.டி., மற்றும் வங்கித்துறை பங்குகளின் உயர்வின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்படுகிறது. ரூபாயின் மதிப்பு வீழ்ந்திருந்த போதிலும், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வங்கிகளில் பங்குகள் உயர்ந்துள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)