வேம்பில் தயாராகும் பூச்சிக்கொல்லிகளுக்கு மவுசு கூடுகிறதுவேம்பில் தயாராகும் பூச்சிக்கொல்லிகளுக்கு மவுசு கூடுகிறது ... டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு குறைந்தது டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு குறைந்தது ...
நாட்டின் பருத்தி ஏற்றுமதி1 கோடி பொதிகளாக இருக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2013
01:46

புதுடில்லி:வரும், 2013-14ம் பருவத்தில், நாட்டின் பருத்தி ஏற்றுமதி, 1 கோடி பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) இருக்கும் என, இந்திய பருத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்தியாவில், பருத்தி பருவம் என்பது, அக்டோபர் முதல் செப்டம்பர் வரை கணக்கிடப்படுகிறது. இவ்வகையில், நடப்பு பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.55 கோடி பொதிகளாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.அதேசமயம், நாட்டின் பல மாநிலங்களில், மழை பொழிவு நல்ல அளவில் உள்ளதால், எதிர்வரும், 2013-14ம் பருவத்தில், பருத்தி உற்பத்தி, 3.72 கோடி பொதிகளாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், நம்நாட்டிலிருந்து, அதிகளவில் பருத்தி இறக்குமதி செய்து கொள்ளும் சீனாவில், இதன் கையிருப்பு அதிகமாக இருப்பதுடன், பருத்திக்கான தேவையும் குறைந்துள்ளது. இதனால், எதிர்வரும் பருவத்தில், இதன் ஏற்றுமதி அதிக ஏற்ற, இறக்கமின்றி, ஒரு கோடி பொதிகளாக தான் இருக்கும் என, இந்திய பருத்தி கூட்டமைப்பின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)