தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.248 உயர்வு ... முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 23.32 கோடி டன் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 23.32 கோடி டன் ...
இ.பி.எப்., கணக்குகள் ஆன்-லைனில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2013
18:18

புதுடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகள், நேற்று முதல், ஆன்-லைனில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இ.பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில், சந்தாதாரர்களாக உள்ள தொழிலாளர்களின் கணக்கில், எவ்வளவு பணம் உள்ளது என்பதை, இனிமேல் அவர்கள், இணையதள வசதி கொண்ட கம்ப்யூட்டர் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதி, நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இதில் பேசிய, இ.பி.எப்., கமிஷனர் கே.கே.ஜலான், ""தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான தொழிலாளர்களின் முறையீடுகள், 30 நாட்களில் தற்போது முடிக்கப்படுகின்றன. இவை, இனிமேல், மூன்று நாட்களுக்குள் முடிக்கப்பட ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)