வர்த்தகம் » பொது
இ.பி.எப்., கணக்குகள் ஆன்-லைனில் அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 செப்2013
18:18
புதுடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகள், நேற்று முதல், ஆன்-லைனில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இ.பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில், சந்தாதாரர்களாக உள்ள தொழிலாளர்களின் கணக்கில், எவ்வளவு பணம் உள்ளது என்பதை, இனிமேல் அவர்கள், இணையதள வசதி கொண்ட கம்ப்யூட்டர் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதி, நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இதில் பேசிய, இ.பி.எப்., கமிஷனர் கே.கே.ஜலான், ""தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான தொழிலாளர்களின் முறையீடுகள், 30 நாட்களில் தற்போது முடிக்கப்படுகின்றன. இவை, இனிமேல், மூன்று நாட்களுக்குள் முடிக்கப்பட ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 07,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 07,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 07,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 07,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 07,2013
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!