வெளிநாடு செல்லும் பயணிகள்  ரூ.10 ஆயிரம் கொண்டு செல்லலாம்வெளிநாடு செல்லும் பயணிகள் ரூ.10 ஆயிரம் கொண்டு செல்லலாம் ... இந்தியாவின் அன்னிய செலாவணிகையிருப்பு 223 கோடி டாலர் சரிவு இந்தியாவின் அன்னிய செலாவணிகையிருப்பு 223 கோடி டாலர் சரிவு ...
நாட்டின் நேரடி வரி வசூல் ரூ.1.88 லட்சம் கோடியாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2013
01:17

புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் ஐந்து மாத காலத்தில், நாட்டின் @நரடி வரி வ‹ல், 1.88 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இ@த காலத்தில், 1.64 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார மந்தநிலையிலும், மதிப்பீட்டு காலத்தில், நேரடி வரி வசூல், 14.43 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது, எனினும், இது, நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்திற்கான, இலக்கை விட சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற முழு நிதியாண்டில், மத்திய அரசு, நேரடி வரிகள் வாயிலாக, 5.65 லட்சம் கோடி ரூபாயை திரட்டியது. இவ்வாண்டில், இதனை, 6.68 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தி இலக்கு நிர்ணயித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், நிகர நேரடி வரி வசூல், 15.42 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,24,019 @காடியிலிருந்து, 1,43,138 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், தொழில் துறையில் ஏற்பட்டுள்ள ”ணக்க நிலையிலும், நிறுவனங்கள் செலுத்திய வரி, 11.72 சதவீதம் உயர்ந்து, 96,738 கோடி ரூபாயிலிருந்து, 1,08,075 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இதே போன்று, தனிநபர் செலுத்திய வருமான வரியும், 18.91 சதவீதம் உயர்ந்து, 65,752 கோடியிலிருந்து, 78,187 @காடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும், பங்கு பரிவர்த்தனை வரி வசூல், 1,649 @காடி ரூபாயாக உள்ளது.இவை தவிர, கணக்கீட்டு காலத்தில், செல்வ வரியும், 2.44 சதவீதம் உயர்ந்து, 225 கோடியிலிருந்து, 280 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது என, மத்திய நிதி அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)