நிறுவனங்கள் திரட்டியவர்த்தக கடன் 371 கோடி டாலர்நிறுவனங்கள் திரட்டியவர்த்தக கடன் 371 கோடி டாலர் ... பொருளாதார வளர்ச்சி குறைந்ததால்...இந்தியாவின் வெளிநாட்டு கடன் 39 ஆயிரம் கோடி டாலராக உயர்வு பொருளாதார வளர்ச்சி குறைந்ததால்...இந்தியாவின் வெளிநாட்டு கடன் 39 ஆயிரம் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
யூனியன் பேங்க்: என்.ஆர்.இ., டெபாசிட்டுக்கு வட்டி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2013
00:42

மும்பை:பொதுத் துறையைச் சேர்ந்த யூனியன் பேங்க் ஆப் இந்தியா, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மேற்கொள்ளும், என்.ஆர்.இ., குறித்த கால டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை, 0.50 சதவீதம் முதல், 0.75 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.ரிசர்வ் வங்கியின் கவர்னராக, அண்மையில் பொறுப்பேற்றுள்ள ரகுராம் ராஜன், அன்னியச் செலாவணி வரத்தை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, தெரிவித்திருந்தார்.இந்நிலையில், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மேற்கொள்ளும் டெபாசிட்டை அதிகளவில் கவரும் வகையில், அதற்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
இதன்படி, 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம், 9 சதவீதத்திலிருந்து, 9.50 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், 1 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரையில் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி, 0.75 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 8.50 சதவீதத்திலிருந்து, 9.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.மேற்கண்ட அனைத்து டெபாசிட்டுகளின் முதிர்வு காலம், 3 முதல் 5 ஆண்டுகள். இப்புதிய வட்டி விகிதம், செப்டம்பர், 5ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக, இவ்வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)