வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்திய பங்குசந்தையில் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 செப்2013
10:07
மும்பை : ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் பின்னர் சற்று நேரத்திலேயே சரிய தொடங்கின. இன்று(செப்.,12ம் தேதி) வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 54.60 புள்ளிகள் உயர்ந்து 20,052.05-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்படி 18.85 புள்ளிகள் உயர்ந்து 5,932.00ஆகவும் இருந்தன.
பின்னர் சிறிது நேரத்திலேயே இந்திய பங்குசந்தைகள் சரிய தொடங்கின. 10.00 மணியளவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 97.53 புள்ளிகள் சரிந்து 19,899.92-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்படி 25.90 புள்ளிகள் சரிந்து 5,887.25ஆகவும் இருந்தன.
முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்க தொடங்கியதால் இந்த சரிவு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 12,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 12,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 12,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 12,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 12,2013
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!