வர்த்தகம் » பொது
பணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 செப்2013
14:12

புதுடில்லி : ஒவ்வொரு மாதமும் மத்திய அரசால் பணவீக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்கம் இன்று(செப்., 16ம் தேதி) வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் பணவீக்கம் 5.79 சதவீதமாக இருந்தது. வெங்காயம், காய்கறிகள் மற்றும் இதர உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததால் ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் உயர்ந்துள்ளது.
கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் வெங்காயத்தின் விலை 245 சதவீதமும், காய்கறிகளின் விலை 77.81 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதேப்போல் இதர உணவுப்பொருட்களான அரிசி, உணவு தாணியங்கள், முட்டை, மாமிச உணவுகள், மீன் போன்றவைகளின் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 16,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 16,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 16,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 16,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 16,2013
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!