தங்கம் விலை ரூ.144 உயர்வுதங்கம் விலை ரூ.144 உயர்வு ... அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 67.44 கோடியாக வளர்ச்சி அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 67.44 கோடியாக வளர்ச்சி ...
பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில் முன்னேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2013
00:11

புதுடில்லி:தொடர்ந்து நான்கு மாதங்களாக சரிவடைந்து வந்த, நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது என, பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இ.இ. பி.சி.,) தெரிவித்துள்ளது.
இதன்படி, மதிப்பீட்டு மாதத்தில், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 2.18 சதவீதம் வளர்ச்சி கண்டு, 468 கோடி டாலராக (28,080 கோடி ரூபாய்) அதிகரித்து உள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில்,458 கோடிடாலர் என்ற அளவில் இருந் தது.ஐரோப்பா மற்றும் புதிய சந்தைகளான,லத்தீன் அமெரிக்கா,ஆப்ரிக்க போன்ற நாடுகளில், இந்திய பொறியியல் சாதனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்தே, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், பொறியியல் சாதனங்கள் ஏற்று மதி, வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது என, இ.இ.பி.சி., தெரிவித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு, 60 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)