வர்த்தகம் » கம்மாடிட்டி
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.144 உயர்ந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 செப்2013
00:13

சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 144 ரூபாய் உயர்ந்து, 22,432 ரூபாய்க்கு விற்பனையானது. சென்னை யில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,786 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,288 ரூபாய்க்கும் விற்பனையானது.
24 காரட்10 கிராம் சுத்த தங்கம், 29,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு,18 ரூபாய் உயர்ந்து, 2,804 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு,144 ரூபாய் அதிகரித்து,22,432 ரூபாய் க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 190 ரூபாய் உயர்ந்து, 29,990 ரூபாய்க்கு விற்பனை யானது.ஒரு கிராம் வெள்ளி, 53.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 50,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 18,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 18,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 18,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 18,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 18,2013
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!