வர்த்தகம் » பொது
புதிய பணக்கொள்கை பயத்தால் ரூபாய் மதிப்பில் சரிவு : 62.16
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 செப்2013
09:40
புதுடில்லி : சர்வதேச நாணய மாற்று சந்தையில் இன்று(செப்டம்பர் 20) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் (காலை 9 மணி) ரூபாய் மதிப்பு 62.16 ஆக உள்ளது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு காணப்படுகிறது. சென்செக்ஸ் 50 புள்ளிகள் சரிந்து 20,593 புள்ளிகளாகவும், நிப்டி 10 புள்ளிகள் சரிந்து 6099 புள்ளிகளாகவும் உள்ளது. புதிய ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்றுள்ள ரகுராம் ராஜன் இன்று தனது முதல் கொள்கையை வெளியிட உள்ளார். இது தொடர்பான கூட்டம் இன்று டில்லியில் நடைபெற உள்ளது. இதன் தாக்கம் காரணமாக ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 20,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 20,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 20,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 20,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 20,2013
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!