சிறிது குறைந்தது தங்கம் விலைசிறிது குறைந்தது தங்கம் விலை ... நறுமண பொருட்கள்உற்பத்தி 58 லட்சம் டன் நறுமண பொருட்கள்உற்பத்தி 58 லட்சம் டன் ...
ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு வழங்கும் புதிய கவரேஜ் "சாலையோரத்தில் துணை புரிதல்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2013
16:34

ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட், நாட்டின் மிகப்பெரிய ஜெனரல் இன்சுரன்ஸ் லிமிடெட், நாட்டின் மிகப்பெரிய ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமாக திகழ்கிறது. அந்நிறுவனம் தற்போது, தன் கார் இன்சுரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கென, ஒரு புதிய கவரேஜ் திட்டத்தை வழங்குகிறது. சாலையோரத்தில் துணைபுரிதல் என்கிற கவரேஜ் மூலம், ஆபத்து மற்றும் அவசரகாலத்தில் உதவுவது. உதாரணமாக வாகனம் பிரேக் டவுன் மற்றும் விபத்து ஏற்படும்போது, இதற்கென புதிய கவரேஜ் 99 ரூபாயில் துவங்குகிறது. எந்த கார் பிராண்ட் ஆனாலும், மாடல் ஆனாலும் இந்த கவரேஜ் கிடைக்கும்.
புதிய கவரேஜ் மூலம் கிடைக்கும் முக்கிய நன்மைகள்:
* இன்சூரன்ஸ் செய்யப்பட்ட காரில் பிரேக் டவுன்/விபத்து ஏற்பட்டால் அந்த நேரத்தில், நீங்கள் தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும்.
* அப்படி இல்லையென்றால், வேறு வாகனம் அதாவது டாக்ஸி போன்றவை ஏற்பாடு செய்து தரப்படும்.
* பிரேக் டவுனில் உதவி செய்யும் நோக்கோடு, சிறிய பழுது என்றால் தொலைபேசி வழியிலே அல்லது அந்த இடத்திற்கு நேரிலேயே வந்து பழுது நீக்கப்படும்.
* அவசர தேவைக்கான எரிபொருள் வழங்கப்படும்.
* அருகிலுள்ள கேரேஜ்க்கு, தொலைபேசி வழியே தகவல் தெரிவிக்கப்படும்.
* எஸ்.ஓ.எஸ்., மெசேஜ் மூலம், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பிரேக் டவுன் குறித்த தொடர் தகவல் தெரிவிக்கப்படும்.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு உகந்த இன்சூரன்ஸ் என்றவாறு, பல விருதுகளை பெற்றுள்ள, ஐ.சி.ஐ.சி.ஐ., லம்போர்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின், இப்புதிய கவரேஜ் மூலம் கூடுதல் பலன் வாடிக்கையாளருக்கு கிடைக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)