வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கார்ப்பரேஷன் வங்கியின்தலைவராக பன்சால் நியமனம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 அக்2013
00:36

மங்களூர்:மங்களூரில் பதிவு அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும், பொதுத் துறையைச் சேர்ந்த, கார்ப்பரேஷன் வங்கியின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக எஸ்.ஆர்.பன்சால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர், இதற்கு முன்பாக,பஞ்சாப் நேஷனல் வங்கியின்செயல் இயக்குனராகபணியாற்றி வந்தார். வங்கி துறையில், 32 ஆண்டு காலம் அனுபவம் கொண்ட இவர், தற்போது, கார்ப்பரேஷன் வங்கியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு உள்ளார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 09,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 09,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 09,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 09,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!