ஏற்றுமதி 11.15 சதம் உயர்வு - வர்த்தக பற்றாக்குறை 6.76 பில்லியனாக சரிவு!ஏற்றுமதி 11.15 சதம் உயர்வு - வர்த்தக பற்றாக்குறை 6.76 பில்லியனாக சரிவு! ... ஆலைகள் கையிருப்பில் 85 லட்சம் டன் சர்க்கரை ஆலைகள் கையிருப்பில் 85 லட்சம் டன் சர்க்கரை ...
பிரிகிறது வால்மார்ட் - பார்தி நிறுவனங்கள்! தனித்தனியாக செயல்பட முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2013
14:55

புதுடில்லி : சில்லரை வணிகத்தில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் பார்தி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பல கிளைகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், இந்நிறுவனங்கள் பிரிய முடிவெடுத்துள்ளன. மேலும் இருவரும் தனித்தனியாக செயல்படவும் முடிவெடுத்துள்ளனர். வால்மார்ட்-பார்தி நிறுவனங்கள் இருவருக்கும் 50-50 சதவீதம் பங்குகள் இருந்தது. தற்போது இருவரும் பிரிய முடிவெடுத்து இருப்பதால் பார்தியின் 50 சதவீத பங்குகளையும் வால்மார்ட் நிறுவனமே வாங்க முடிவெடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக இருக்கிறது.

இதுகுறித்து பார்தி நிறுவனத்தின் துணை தலைவர் ராஜன் பார்தி கூறுகையில், வால்மார்ட்டை விட்டு பிரிந்தாலும் சில்லரை வணிகத்தில் பார்தி நிறுவனம் தொடர்ந்து செயல்படும். உலக தரத்தில் சுமார் 2012 ஸ்டோர்கள் துவங்க முடிவு செய்துள்ளோம். நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எங்களது நிறுவனத்தின் சேவை இருக்கும் என்று கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)