வர்த்தகம் » பொது
ஆலைகள் கையிருப்பில் 85 லட்சம் டன் சர்க்கரை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 அக்2013
01:01
புதுடில்லி:நடப்பு பருவத்தின் தொடக்க மாதமான அக்டோபரில், 85 லட்சம் டன் சர்க்கரை கையிருப்பில் உள்ளதாக, சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.
இந்தியாவில், சர்க்கரை பருவம் அக்டோபர் முதல் செப்டம்பர் மாதம் வரை கணக்கிடப்படுகிறது. இவ்வகையில் நடப்பு பருவத்தின், துவக்கத்தில், 85 லட்சம் டன் சர்க்கரை கையிருப்பாக உள்ளது.
இது கடந்த 201213 பருவத்தின் துவக்கத்தில், 62 லட்சம் டன்னாக இருந்தது. இந்த கையிருப்பு உள் நாட்டின் மூன்று மாத தேவையை பூர்த்தி செய்யும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாட்டின் சர்க்கரை உற்பத்தி, தேவையை விட அதிகமாக உள்ளது. நடப்பு பருவத்திலும் சர்க்கரை உற்பத்தி, தேவைக்கும் அதிகமாகவே இருக்கும் என,
மதிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 10,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 10,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 10,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 10,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!