ஆலைகள் கையிருப்பில் 85 லட்சம் டன் சர்க்கரைஆலைகள் கையிருப்பில் 85 லட்சம் டன் சர்க்கரை ... வால்மார்ட்  பார்தி உறவு முறிந்தது: தனித்து இயங்க முடிவு வால்மார்ட் பார்தி உறவு முறிந்தது: தனித்து இயங்க முடிவு ...
வங்கிகளின் வசூலாகாத கடன்4.4 சதவீதமாக அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2013
01:19

மும்பை:நடப்பு, 2013 14ம் நிதியாண்டின் இறுதியில், இந்திய வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், சராசரியாக, 4.4 சதவீதமாக அதிகரிக்கும் என, கிரிசில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இது, கடந்த, 2012 13ம் நிதியாண்டில் இருந்ததை (3.3 சதவீதம்) விட, 1.10 சதவீதம் அதிகமாகும்.இந்திய நிறுவனங்களின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து, பல நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை, திரும்பச் செலுத்த முடியாத நிலையில் உள்ளன

வட்டி செலவினம் :அதிகமாக உள்ள நிலையில், நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு, தேவை குறைந்து உள்ளது.இதனால், நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை, உரிய காலத்தில் திரும்பச்செலுத்த முடியாத நிலையில் உள்ளன.

நடப்பு நிதியாண்டின் இறுதியில், இந்திய வங்கிகளின் மொத்த வசூலாகாத கடன், 5.7 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இறுதியில் இருந்ததை (4.3 சதவீதம்) விட, 1.4 சதவீதம் அதிகமாக இருக்கும் என, கிரிசில் நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)