வர்த்தகம் » பொது
என்.எம்.டீ.சி., நிறுவனம்இரும்பு தாது உற்பத்தி 1.29 கோடி டன்னாக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 அக்2013
02:42

ஐதராபாத் : பொதுத் துறையைச் சேர்ந்த நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (என்.எம்.டீ.சி.,), நடப்பு 2013-14ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், 1.29 கோடி டன் இரும்பு தாதுவை உற்பத்தி செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 1.22 கோடி டன்னாக இருந்தது. ஆக, மதிப்பீட்டு காலத்தில், இந்நிறுவனத்தின் இரும்புத் தாது உற்பத்தி, 5.31 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில், இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த இரும்பு தாது விற்பனை, 8.09 சதவீதம் அதிகரித்து, 1.27 கோடி டன்னிலிருந்து, 1.38 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 18,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 18,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 18,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 18,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!