வர்த்தகம் » பொது
ரூபாய் மதிப்பில் உயர்வு:61.10
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 அக்2013
10:29

மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளிடையே அமெரிக்க டாலரின் விற்பனை அதிகரித்துள்ளதால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில்( அக்., 18 காலை 9 மணி நிலவரம்) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 61.10 ஆக உள்ளது. நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாயின் மதிப்பு 61.23 ஆக இருந்தது. அமெரிக்க நிதி நெருக்கடி விவகாரம் முடிவுக்கு வந்ததை அடுத்து சர்வதேச சந்தையில் நாணய மதிப்பு சீராகி உள்ளது. ரூபாய் மதிப்பு உயர்வால் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 18,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 18,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 18,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 18,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!