வர்த்தகம் » பொது
கருவாடு விலை உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 அக்2013
14:26

ராமநாதபுரம்:ராமநாதபுரம், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மீனவர்கள் கருவாடு உலர வைத்துள்ளனர். தொடர் மழையால், கருவாடு விலை கிலோவிற்கு 20 ரூபாய் வீதம் உயர்ந்துள்ளது.இரண்டு நாட்களுக்கு முன், 350க்கு விற்ற சீலா கருவாடு 370க்கும், 230க்கு விற்ற நெத்திலி (பெரியது) 250க்கும், 130க்கு விற்ற சிறிய நெத்திலி 150க்கும், 160க்கு விற்ற வால கருவாடு 180க்கும், 100க்கு விற்ற கனவா 120க்கும், 100க்கு விற்ற விலமீன் கருவாடு மற்றும் ஊழா கருவாடு 120க்கும், 80க்கு விற்ற கத்தாழை கருவாடு 100க்கும், 50க்கு விற்ற காரல் 60க்கும் விற்கப்படுகிறது. தட்டுப்பாடு அதிகரிப்பால், கருவாடு விலை மேலும் அதிகரிக்கும்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 24,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 24,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 24,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 24,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!