வர்த்தகம் » பொது
என்.ஐ.டி., கட்டணம் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 அக்2013
13:07
புதுடில்லி: இந்தியா முழுவதும் உள்ள, தேசிய தொழில்நுட்பக் கழகங்களில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம், அடுத்த ஆண்டு முதல், இரு மடங்காக உயர்த்தப்படுவதாக, தேசிய தொழில்நுட்பக் கழக கவுன்சில் அறிவித்து உள்ளது. நாடு முழுவதும், 30 தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (என்.ஐ.டி.,) உள்ளன.இக்கல்லூரிகளில், கல்விக் கட்டணமாக, ஆண்டுக்கு, 35 ஆயிரம் ரூபாய் என்று, என்.ஐ.டி., கவுன்சில் நிர்ணயித்திருந்தது. இதை உயர்த்துமாறு, கல்லூரி கள், நீண்ட காலமாக கோரி வந்தன.இதையடுத்து, கல்விக் கட்டணத்தை, 35 ஆயிரம் ரூபாயில் இருந்து, 70 ஆயிரம் ரூபாயாக, என்.ஐ.டி., கவுன்சில் உயர்த்தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல், அனைத்து என்.ஐ.டி.,க்களிலும், ஒரே மாதிரியான கல்விக் கட்டணம் அமலுக்கு வரும் என, கவுன்சில் அறிவித்து உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 26,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 26,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 26,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 26,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!