கோல் இந்தியா மீண்டும்பங்கு வெளியிட திட்டம்கோல் இந்தியா மீண்டும்பங்கு வெளியிட திட்டம் ... மாற்றம் இன்றி முடிந்த ரூபாயின் மதிப்பு - ரூ.61.52 மாற்றம் இன்றி முடிந்த ரூபாயின் மதிப்பு - ரூ.61.52 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
13 நிறு­வ­னங்­க­ளின் அன்­னிய நேரடி முத­லீட்டு திட்டங்களுக்கு அரசு ஒப்­புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2013
04:28

புது­டில்லி: மத்­திய அரசு, 1,258 கோடி ரூபாய் மதிப்­பி­லான, 13 நிறு­வ­னங்­களின் அன்­னிய நேரடி முத­லீட்டு திட்­டங்­க­ளுக்கு, ஒப்­புதல் வழங்­கி­யுள்­ளது.இது­கு­றித்து, நிதி­ய­மைச்­சகம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:அன்­னிய முத­லீட்டு மேம்­பாட்டு வாரியம் அளித்த பரிந்­து­ரையின் அடிப்­ப­டையில்,13 அன்­னிய நேரடி முத­லீட்டுதிட்­டங்­க­ளுக்கு, ஒப்­புதல் வழங்­கப்­பட்­டுள்­ளது.ஆக்சிஸ் பேங்க், 1,200 கோடி ரூபாய் திரட்டி, அதன் அன்­னிய பங்கு மூல­த­னத்தை, 49ல் இருந்து 62 சத­வீ­த­மாக ( 6,266 கோடி ரூபாய்) உயர்த்திக் கொள்ள அனு­மதி கோரி­யுள்­ளது.இந்த விண்­ணப்பம், மத்­திய பொரு­ளா­தார விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­ச­ரவைக் குழுவின் பரி­சீ­ல­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.
அதே சமயம், சாந்தா பயோ­டெக்னிக்ஸ், ஈக்­யுடாஸ் ஹோல்டிங்ஸ், ஸ்டார்க் டைட்டா­னியம் ஆகிய நிறு­வ­னங்கள், முறையே, 755 கோடி ரூபாய், 223 கோடி ரூபாய் மற்றும், 156 கோடி ரூபாய் என்ற அளவில், அன்­னிய நேரடி முத­லீட்டை திரட்டிக் கொள்ள அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.ஜூபிலன்ட் ஏரோ­நாட்டிக்ஸ், சோமா டோல்வேஸ், வங்க தேசத்தின், எம்.டீ.ஷாஜகான் பப்லு, மொரீ­ஷி­யஸின் கிரீன் டெஸ்­டி­னேஷன்ஸ் ஆகிய நிறு­வ­னங்­களின், அன்­னிய நேரடி முத­லீட்டு திட்­டங்கள் குறித்த பரி­சீ­லனை தள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது.ஐந்து நிறு­வ­னங்­களின் திட்­டங்­க­ளுக்­கான ஒப்­புதல் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.நடப்பு நிதி­யாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை­யி­லான ஐந்து மாதங்­களில், நாட்டின் அன்­னிய நேரடி முத­லீடு, 4 சத­வீதம் அதி­க­ரித்து, 846 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. இது, சென்ற நிதி­யாண்டின், இதே காலத்தில், 816 கோடி டால­ராக இருந்­தது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)