டீசல் லிட்டருக்கு ரூ.5 உயர்த்த ; மானிய விலை சிலிண்டர் 6-ஆக குறைக்க பரிந்துரை!!டீசல் லிட்டருக்கு ரூ.5 உயர்த்த ; மானிய விலை சிலிண்டர் 6-ஆக குறைக்க பரிந்துரை!! ... ‘வர்த்தகத்திற்கு உகந்த நாடுஇந்தியாவுக்கு 134வது இடம்’ ‘வர்த்தகத்திற்கு உகந்த நாடுஇந்தியாவுக்கு 134வது இடம்’ ...
இறக்குமதிக்கான தங்கத்தின் மதிப்பு 442 டாலராக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2013
23:44

புதுடில்லி: மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும், 10 கிராம் தங்கத்தின் மதிப்பை, 442 டாலராக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முன், 418 டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.பண்டிகை காலத்தையொட்டி, உள்நாட்டு சந்தை களில், தங்கத்திற்கான தேவை அதிகரித்து, அளிப்பு குறைந்துள்ள நிலையில், மத்திய அரசு, இதன் மதிப்பை, உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இறக்குமதி செய்யப்படும், 1 கிலோ வெள்ளியின் மதிப்பில் மாற்றம் எதுவும் செய்யாமல், 699 டாலர் என்ற அளவிலேயே தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதே போன்று, பித்தளை கழிவு, கசகசா விதைகள், பாக்கு மற்றும் சில சமையல் எண்ணெய் வகைகள் மீதான இறக்குமதி மதிப்பில், மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.சுங்க வரி துறை, மாற்றி அமைக்கும் மதிப்பின் அடிப்படையில்தான், மேற்கண்டவற்றின் மீது இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)