வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய உச்சத்தை தொட்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 21,000 புள்ளிகளை கடந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 நவ2013
09:43

மும்பை : சுமார் 5 ஆண்டுகளுக்க பிறகு இந்திய பங்குச் சந்தைகள் இன்று(நவம்பர் 01) கடுமையாக உயர்ந்து 21,000 புள்ளிகளை கடந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது 5 ஆண்டுகள் 10 மாதங்களுக்கு பிறகு சென்செக்ஸ் 66.15 புள்ளிகள் உயர்ந்து 21,230.67 புள்ளிகளை எட்டி உள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பங்குச் சந்தை கடுமையாக உயர்ந்துள்ளது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் 2008ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியன்று 21,206.77 புள்ளிகளை எட்டி இருந்தது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 01,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 01,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 01,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 01,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!