வர்த்தகம் » பொது
கணவாய் மீன் விலை உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 நவ2013
21:23
ராமநாதபுரம் : இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் சில நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால், விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, புதுமடம், தொண்டி, சோழியாக்குடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் தொழிலுக்குச் சென்றனர். நேற்று காலை கரை திரும்பிய படகுகளில் தலா 40 கிலோ வரை கணவாய் மீன் வரத்து இருந்தது. கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.10 கூடுதல் விலையில் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் கொள்முதல் செய்தன. இதனால் சந்தைகளில் கிலோ ரூ.125க்கு விற்ற கணவாய் நேற்று ரூ.135க்கு விற்றது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 11,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 11,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 11,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 11,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!