ஏற்றுமதி 27.27 பில்லியன் டாலராக உயர்வுஏற்றுமதி 27.27 பில்லியன் டாலராக உயர்வு ... இந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா இந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா ...
கணவாய் மீன் விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2013
21:23

ராமநாதபுரம் : இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் சில நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால், விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, புதுமடம், தொண்டி, சோழியாக்குடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் தொழிலுக்குச் சென்றனர். நேற்று காலை கரை திரும்பிய படகுகளில் தலா 40 கிலோ வரை கணவாய் மீன் வரத்து இருந்தது. கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.10 கூடுதல் விலையில் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் கொள்முதல் செய்தன. இதனால் சந்தைகளில் கிலோ ரூ.125க்கு விற்ற கணவாய் நேற்று ரூ.135க்கு விற்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)