வேலை இருக்கு... வாங்க, திருப்பூருக்கு! பின்னலாடை தொழிலில் திடீர் திருப்பம்வேலை இருக்கு... வாங்க, திருப்பூருக்கு! பின்னலாடை தொழிலில் திடீர் திருப்பம் ... உச்சத்தில் தங்கம் விலை1 சவரன் ரூ.23 ஆயிரம் உச்சத்தில் தங்கம் விலை1 சவரன் ரூ.23 ஆயிரம் ...
பொங்கல் இலவச, வேட்டி சேலை உற்பத்திக்கு நெசவாளர்களுக்கு 2,655 டன் நூல் வழங்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2013
14:29

வரும் பொங்கல் பண்டிகைக்கு, 1.5 கோடி, இலவச வேட்டி, சேலை தயாரிக்க, கைத்தறி துணி நூல் வழங்கல் துறை மூலம், 2,655 டன் நூல் வழங்கப்பட்டுள்ளது.விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள், பொங்கல் பண்டிகையை, புத்தாடை அணிந்து கொண்டாட, ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில், இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு கைத்தறி துணி நூல் வழங்கல் துறையில், 1,182 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றிடம், இலவச வேட்டி, சேலைக்கான நூல்கள் வழங்கப்பட்டு, அதன் மூலம், நெசவாளர்கள் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். கமிஷன் அடிப்படையில், இந்த வேட்டி, சேலை உற்பத்தி நடக்கிறது. ஆண்டுதோறும், ஆகஸ்ட் மாதத்தில், பொங்கலுக்கான வேட்டி, சேலை உற்பத்தியை நெசவாளர்கள் துவங்குவது வழக்கம். வரும் பொங்கல் பண்டிகைக்காக, 75.80 லட்சம் வேட்டி, 75.90 லட்சம் சேலைகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு கைத்தறி துணி நூல் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு, 1.5 கோடி, இலவச வேட்டி, சேலை இலக்கு நிர்ணயம் செய்து, அதற்காக, தற்போது வரை, 2,655 டன் நூல், வரவழைக்கப்பட்டு, சங்கங்கள் மூலம், துணி உற்பத்திக்கு வழங்கப்பட்டு உள்ளது. எஞ்சிய, 161 டன் நூல், இம்மாத இறுதிக்குள், சங்கங்களுக்கு வழங்கி, பொங்கல் பண்டிகைக்கு முன், முழு அளவில், வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். நமது நிருபர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)