அன்­னிய செலா­வணி கையி­ருப்பு:28,211 கோடி டால­ராக அதிகரிப்புஅன்­னிய செலா­வணி கையி­ருப்பு:28,211 கோடி டால­ராக அதிகரிப்பு ... இந்­திய காய்­க­றி­களில் பூச்சி மருந்து அதிகம் : சவுதி அரே­பியா எச்­ச­ரிக்கை இந்­திய காய்­க­றி­களில் பூச்சி மருந்து அதிகம் : சவுதி அரே­பியா எச்­ச­ரிக்கை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கடன் பத்திர வெளியீடு மூலம்ரூ.5,000 கோடி திரட்ட எஸ்.பீ.ஐ., திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2013
00:09

மும்பை:பொதுத்துறை வங்கிகளில், முதலிடத்தில் உள்ள, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), நடப்பு நிதியாண்டில், கடன் பத்திரங்களை வெளியிட்டு, 5,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, எஸ்.பீ.ஐ., தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறியதாவது:மத்திய அரசு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், 2,000 கோடி ரூபாய் பங்கு மூலதனம் மேற்கொள்ள உள்ளது. இத்துடன், தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட அளவிற்கு பங்கு களை ஒதுக்கீடு செய்து, 8,000-9,000 கோடி ரூபாய் திரட்டவும், வங்கி திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம், வங்கியில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 62 சதவீதத்தில் இருந்து, 58 சதவீதமாக குறையும்.இது தவிர, கடன் பத்திரங்களை வெளியிட்டு, குறிப்பிட்ட அளவிற்கு நிதி திரட்டுவது குறித்தும், வங்கி பரிசீலித்து வருகிறது. ஆனால், இத்தொகை குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருந்தபோதிலும், இத்தொகை, 5,000 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கலாம். நடப்பு நிதியாண்டிற்குள், அதாவது, வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், கடன் பத்திரங்கள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)