வர்த்தகம் » கம்மாடிட்டி
மீன்கள் வரத்து குறைவு : கருவாடு விலை உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 நவ2013
13:57
ராமநாதபுரம்: இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த வாரம் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. புயல் அபாயத்தால் இதர பகுதிகளில் படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. இதனால், மீன்கள் வரத்து குறைந்து, கருவாடு விலை கடுமையாக உயர்ந்தன. சில நாட்களுக்கு முன், கிலோ ரூ.250 க்கு விற்ற சீலா கருவாடு 400 க்கும், 160 க்கு விற்ற பன்னா 220 க்கும், 180க்கு விற்ற நெத்திலி 200க்கும், 90 க்கு விற்ற நகரை 140 க்கும், 60 க்கு விற்ற குமுளா 12 0க்கும், 120 க்கு விற்ற திருக்கை 200 க்கும், 40 க்கு விற்ற காரல் 70 க்கும் விற்கப்படுகிறது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 18,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 18,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 18,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 18,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!