நிதி­ய­மைச்­சக கொள்­கைக்கு எதி­ராக... தங்க காசு விற்­ப­னையில் இறங்கும் அஞ்சல் துறை : நிதி­ய­மைச்­சக கொள்­கைக்கு எதி­ராக... தங்க காசு விற்­ப­னையில் இறங்கும் ... ... நாட்டின் வேளாண் உற்­பத்தி 5.7 சத­வீ­த­மாக வளர்ச்சி காணும் நாட்டின் வேளாண் உற்­பத்தி 5.7 சத­வீ­த­மாக வளர்ச்சி காணும் ...
ரூபாய் மதிப்பு ஒரே நாளில்70 காசுகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2013
00:35

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று ஒரே நாளில், 1.13 சதவீதம் உயர்ந்தது.சென்ற வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வியாழனன்று, ரூபாய் மதிப்பு, 63.12ஆக இருந்தது. இந்த மதிப்பு, நடப்பு வாரத்தின் துவக்க நாளான நேற்று, மேலும், 70 காசுகள் உயர்ந்து, 62.42ஆக அதிகரித்தது.சென்ற வெள்ளியன்று, தற்போதுள்ள, அமெரிக்க பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடரும் என, அமெரிக்க மத்திய வங்கியின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள ஜேனட் யெல்லன் தெரிவித்தார்.இதனால், ஊக்கமடைந்த முதலீட்டாளர்கள், அதிக அளவில் இந்திய பங்குச் சந்தைகளிலும், அன்னியச் செலாவணி சந்தையிலும் முதலீடு செய்தனர்.இதன் காரணமாக, டாலருக்கான தேவை குறைந்து, ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், கடந்த ஜனவரி முதல், இதுவரையிலுமாக ரூபாய் மதிப்பு, 12.06 சதவீதம் சரிவடைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)