சூடுபிடிக்கும் சரும பராமரிப்பு பொருட்கள் விற்பனை:குளிர்காலம் துவங்கியதால்...சூடுபிடிக்கும் சரும பராமரிப்பு பொருட்கள் விற்பனை:குளிர்காலம் ... ... 2,875 நிறுவனங்களின் நிகரலாபம் 27 சதவீதம் குறைந்துபோனது 2,875 நிறுவனங்களின் நிகரலாபம் 27 சதவீதம் குறைந்துபோனது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சிறப்பு பரிவர்த்தனை திட்டத்தில் 2,500 கோடி டாலர் திரட்டல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2013
01:07

புதுடில்லி:"சிறப்பு பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், இதுவரை, 2,500 கோடி டாலர் திரட்டப்பட்டுள்ளது" என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எச்.ஆர். கான் தெரிவித்தார்.டில்லியில், நேஷனல் ஹவுசிங் பேங்க்ன் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பின்னர். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை தடுத்து, டாலர் புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், ரிசர்வ் வங்கியால், கடந்த செப்டம்பர் 4ம் தேதி, 'சிறப்பு பரிவர்த்தனை திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது.இதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள், டாலரில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கான வட்டியில், வங்கிகளுக்கு சலுகை அறிவிக்கப்பட்டது. மேலும், வங்கிகள், வெளிநாடுகளில் இருந்து டாலர் வழியில் பெறும் கடனுக்கும் வட்டிச் சலுகை வழங்கப்பட்டது.
இத்திட்டங்கள் வாயிலாக, 2,500 கோடி டாலர் திரட்டப்பட்டுள்ளது. நவம்பர் 30ம் தேதி வரை, இந்த சிறப்பு திட்டம் அமலில் இருக்கும். எனினும், அதற்குள் வங்கிகள் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தின் கீழ், தொகையை பெற்றுக் கொளள், டிசம்பர் 31ம் தேதி வரை, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 30 சதவீதம் சரிவடைந்திருந்தது. செப்டம்பரில், சிறப்பு திட்டம் அமலான பிறகு, ரூபாய் மதிப்பு, 11 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)