செய்யூர் அனல்மின் திட்டம்:7 நிறுவனங்கள் விண்ணப்பம்செய்யூர் அனல்மின் திட்டம்:7 நிறுவனங்கள் விண்ணப்பம் ... ரூபாயின் மதிப்பில் மாற்றமில்லை - ரூ.62.50 ரூபாயின் மதிப்பில் மாற்றமில்லை - ரூ.62.50 ...
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் முன்னேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2013
01:15

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நடப்பு வாரத்தின் முதல் நாளான, நேற்று, சிறப்பாக முன்னேற்றம் கண்டது.கடந்த வார இறுதியில், ரூபாய் மதிப்பு, 62.87ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 37 காசுகள் அதிகரித்து, 62,50 ஆக உயர்ந்தது.இந்திய பங்குச் சந்தையில், அன்னிய முதலீடு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள், வங்கிகள், இறக்குமதி நிறுவனங்கள் ஆகியவை, டாலர் வாங்குவதை குறைத்துக் கொண்டன.இதனால், டாலருக்கான தேவை குறைந்து, ரூபாய் மதிப்பு உயர வழி வகுத்தது.
நேற்று அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 62.67ஆக உயர்ந்து காணப்பட்டது. இது, ஒரு கட்டத்தில், 62.42 வரை அதிகரித்தது.எனினும், நடப்பாண்டு, ஜனவரி முதல் தற்போது வரை ரூபாய் மதிப்பு, 12 சதவீதம் குறைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான ஆசிய கரன்சிகளின் மதிப்பு குறைந்துள்ளதில், இந்தோனேஷியாவின் ருப்யா, ஐப்பானின் யென் ஆகியவற்றை அடுத்து, இந்தியாவின் ரூபாய் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)