வர்த்தகம் » பொது
கம்ப்யூட்டர் விற்பனையில் வளர்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 நவ2013
00:27

மும்பை,: நடப்பு, 2013ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (ஜூலை – செப்.,) உள்நாட்டில் கம்ப்யூட்டர் விற்பனை, 32 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது, 7.9 சதவீதம் வளர்ச்சியாகும் என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.அரசின் ஆர்டர்கள் அதிகரித்ததையடுத்து, நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், ஒட்டு மொத்த கம்ப்யூட்டர் விற்பனையில், எச்.பி., நிறுவனம், 32.5 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.கடந்தாண்டு காலாண்டுடன் ஒப்பிடுகையில் (15.5 சதவீதம்), இந்நிறுவனத்தின் கம்ப்யூட்டர் விற்பனை இரண்டு மடங்கிற்கும் மேல் வளர்ச்சி கண்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 28,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 28,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 28,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 28,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!