வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சர்வதேச சந்தைகளின் ஏற்றத்தால் உயர்வுடன் துவங்கியது பங்குச் சந்தை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 நவ2013
09:53

மும்பை : ஆசியா, அமெரிக்கா பங்குச் சந்தைகளில் காணப்படும் ஏற்றமான போக்கின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது( நவம்பர் 28, காலை 9.30 மணி நிலவரம்) சென்செக்ஸ் 140 புள்ளிகள் உயர்ந்து 20,560 புள்ளிகளாகவும், நிப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 6099 புள்ளிகளாகவும் உள்ளன. அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளன. ஐசிஐசிஐ வங்கி, ஹச்.டி.எஃப்.சி., வங்கி, எஸ்.பி.ஐ., எள்ளிட்ட வங்கித்துறை பங்குகள், டாடா மோட்டார்ஸ், டி.சி.எஸ்., உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. அதே சமயம் இன்போசிஸ், ஜிண்டல் ஸ்டீல் ஆகிய நிறுவன பங்குகள் சரிந்துள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

ரஷ்யாவில் முடங்கி கிடக்கும்இந்தியாவின் ரூ.1,000 கோடி நவம்பர் 28,2013
புதுடில்லி : ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஈவுத் தொகையான 1,000 கோடி ரூபாய் வராமல், ... மேலும்

‘ஆன்லைன்’ வர்த்தக தளங்களில் அதிகரிக்கும் போலி மதிப்பீடுகள் நவம்பர் 28,2013
புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்களில் இடம் பெறும், போலியான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து ... மேலும்

ஆயுத போட்டி வரக்கூடும் நவம்பர் 28,2013
புதிய மற்றும் அதிநவீன ஆயுதப் போட்டி ஒன்று தற்போது வரக்கூடும் என்பதை, நான் பேசிய, கிட்டத்தட்ட ஒவ்வொரு தலைவருமே ... மேலும்

புதுடில்லி : ‘முதலில் ‘டெஸ்லா’ கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கு அனுமதித்தால் மட்டுமே, அதன்பின் ... மேலும்

வர்த்தக துளிகள் நவம்பர் 28,2013
இடம் தேடும் ‘ஓலா’ ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க தோதுவான 1,000 ஏக்கர் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!