வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சர்வதேச சந்தைகளின் ஏற்றத்தால் உயர்வுடன் துவங்கியது பங்குச் சந்தை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 நவ2013
09:53

மும்பை : ஆசியா, அமெரிக்கா பங்குச் சந்தைகளில் காணப்படும் ஏற்றமான போக்கின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது( நவம்பர் 28, காலை 9.30 மணி நிலவரம்) சென்செக்ஸ் 140 புள்ளிகள் உயர்ந்து 20,560 புள்ளிகளாகவும், நிப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 6099 புள்ளிகளாகவும் உள்ளன. அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளன. ஐசிஐசிஐ வங்கி, ஹச்.டி.எஃப்.சி., வங்கி, எஸ்.பி.ஐ., எள்ளிட்ட வங்கித்துறை பங்குகள், டாடா மோட்டார்ஸ், டி.சி.எஸ்., உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. அதே சமயம் இன்போசிஸ், ஜிண்டல் ஸ்டீல் ஆகிய நிறுவன பங்குகள் சரிந்துள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 28,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 28,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 28,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 28,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!