வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
உயர்வுடன் முடிந்தன இந்திய பங்குச் சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 நவ2013
16:24

மும்பை : கடந்த 2 நாட்களாக சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகளில் இன்று ஏற்றம் காணப்பட்டது. நாள் முழுவதும் ஏற்றத்துடன் சென்ற பங்குச் சந்தைகள், ஏற்றத்துடனேயே முடிந்தன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்து 20,535 புள்ளிகளாகவும், நிப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 6092 புள்ளிகளாகவும் இருந்தன. அமெரிக்க சந்தைகளில் காணப்படும் ஏற்றம் மற்றும் இந்திய வணிகர்களிடையே தேர்தல் நேர நிலவரங்களும் சந்தைகளின் ஏற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. மின்துறை நிறுவன பங்குகள் சரிவில் இருந்து மீண்டுள்ளதும் சந்தைகளின் ஏற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 28,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 28,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 28,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 28,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!