ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.44ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.44 ... ரயில் பயணிகள் ஹெல்ப்லைன் : தமிழகத்தில் 3.3 லட்சம் பேர் பயனடைவு ரயில் பயணிகள் ஹெல்ப்லைன் : தமிழகத்தில் 3.3 லட்சம் பேர் பயனடைவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 245 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2013
10:20

மும்பை : வாரத்தின் கடைசி நாளான இன்று(நவ., 29ம் தேதி, வெள்ளிக்கிழமை) இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 245.15 புள்ளிகள் உயர்ந்து 20,780.06-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 75.25 புள்ளிகள் உயர்ந்து 6,167.10-ஆகவும் இருந்தன.

ஆசிய பங்குசந்தைகளில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டாலும், பொருளாதார வளர்ச்சி குறித்த இரண்டாம் காலாண்டு வெளியாக இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கினர். இதனால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியுள்ளன.

இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.35 சதவீதம் உயர்ந்து, ஜப்பானின் நிக்கி 0.07 சதவீதம் சரிந்து காணப்பட்டன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)