வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்திய வங்கிகள் சங்கம்புதிய தலைமை அதிகாரி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 டிச2013
00:37
மும்பை: இந்திய வங்கிகள் சங்கத்திற்கு ( ஐ.பீ.ஏ.,), எம்.வி.தங்சேல் புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று கொண்டுள்ளார். இவர், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின்முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த கே.ராமகிருஷ்ணனின் பதவி காலம், நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து,தங்சேல் பொறுப்பேற்றுள்ளார்.1947ம் ஆண்டு துவங்கப்பட்ட இச்சங்கத்தில், பொது மற்றும் தனியார் துறை வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் என, 176 வங்கிகள் உறுப்பினராக இடம் பெற்றுள்ளன.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 04,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 04,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 04,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 04,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!