வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தொடர்ந்து 2வது நாளாக பங்குசந்தைகள் சரிவு - சென்செக்ஸ் 84 புள்ளிகள் வீழ்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 டிச2013
16:51
மும்பை : ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளால் வாரத்தின் முதல்நாளில் அதிக ஏற்றத்துடன் இருந்த இந்திய பங்குசந்தைகள் நேற்றும், இன்றும் சரிவில் முடிந்தன. உலகளவில் காணப்படும் வர்த்தக சுணக்கம் இந்திய பங்குசந்தைகளிலும் எதிரொலித்தது. மேலும் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததால் சரிவில் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 83.85 புள்ளிகள் சரிந்து 21,171.41-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 24.95 புள்ளிகள் சரிந்து 6,307.90-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் டாடா மோட்டார்ஸ், எல்அண்டுடி, எஸ்.பி.ஐ., உள்ளிட்ட 19 பங்குகளின் விலை சரிந்தும், 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 11,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 11,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 11,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 11,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!