செவ்வாய் கிரக விண்வெளி ஆய்வுக்கு ரூ.244 கோடி செலவு : 20,000 இந்தியர்கள் செவ்வாய் செல்ல விருப்பம் செவ்வாய் கிரக விண்வெளி ஆய்வுக்கு ரூ.244 கோடி செலவு : 20,000 இந்தியர்கள் செவ்வாய் ... ... ரூபாயின் மதிப்பில் சரிவு - மீண்டும் ரூ.62-ஆனது ரூபாயின் மதிப்பில் சரிவு - மீண்டும் ரூ.62-ஆனது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கடன்பத்திரம் மூலம் ரூ.11,175 கோடி திரட்டல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2013
01:34

புதுடில்லி: நடப்பாண்டு நவம்பர் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், தனியார் கடன்பத்திர ஒதுக்கீட்டின் மூலம், திரட்டிய தொகை, 11,175 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது. மொத்தம், 92 ஒதுக்கீடுகள் மூலம், இந்த தொகை திரட்டப்பட்டுள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி தெரிவித்து உள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இவ்வகை வெளியீடுகள் வாயிலாக, நிறுவனங்கள் திரட்டிய தொகை, 2,089 கோடி ரூபாயாக இருந்தது.

கடந்த நான்கு மாதங்களுக்கு பின், சென்ற நவம்பரில் தான், கடன்பத்திர ஒதுக்கீடு மூலம், நிறுவனங்கள் திரட்டிய தொகை, இந்த அளவிற்கு சரிவடைந்து உள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில், இந்திய நிறுவனங்கள், கடன்பத்திர ஒதுக்கீட்டின் மூலம் திரட்டிய தொகை, 1.77 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)