செவ்வாய் கிரக விண்வெளி ஆய்வுக்கு ரூ.244 கோடி செலவு : 20,000 இந்தியர்கள் செவ்வாய் செல்ல விருப்பம் செவ்வாய் கிரக விண்வெளி ஆய்வுக்கு ரூ.244 கோடி செலவு : 20,000 இந்தியர்கள் செவ்வாய் ... ... ரூபாயின் மதிப்பில் சரிவு - மீண்டும் ரூ.62-ஆனது ரூபாயின் மதிப்பில் சரிவு - மீண்டும் ரூ.62-ஆனது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகள் திரட்டிய டெபாசிட் 16.12 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2013
01:37

மும்பை: சென்ற நவம்பர் 30ம் தேதி வரையிலான 15 தினங்களில், வங்கிகள் திரட்டிய டெபாசிட், 16.12 சதவீதம் வளர்ச்சி கண்டு, 74,77, 928 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 64,40,028 ரூபாயாக இருந்தது.வெளிநாடு வாழ் இந்தியர் மதிப்பீட்டு காலத்தில், வங்கி கள் திரட்டிய டெபாசிட், அவை வழங்கிய உணவு சாரா கடனை விட, ( 14.04 சதவீதம்) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 9 மாதங்களில் முதன் முறையாக, வங்கிகள் திரட்டிய டெபாசிட், உணவு சாரா கடனை விட, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.

வங்கிகள், 'ஸ்வாப்' என்படும் அன்னிய செலாவணி பரிமாற்ற திட்டத்தின் கீழ், வெளி நாடு வாழ் இந்தியர்களிடமிருந்து (எப்.சி.என்.ஆர்) அதிகளவில் டெபாசிட் தொகையை திரட்டியுள்ளன. இதையடுத்து, வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன் அளவை காட்டிலும், அவை திரட்டிய டெபாசிட் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி கண்டு உள்ளது.

சென்ற மார்ச் மாதம் 22ம் தேதியுடன் நிறைவடைந்த 15 தினங்களில் தான், வங்கிகள் திரட்டிய 14.26 சதவீத டெபாசிட்டிற்கு சற்று நிகராக, அவை வழங்கிய, உணவு சாரா கடன், 14.04 சதவீதம் என்ற அளவில் இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், வங்கிகள் திரட்டிய, குறித்த கால டெபாசிட், 17.04 சதவீதம் வளர்ச்சி கண்டு, 58,17,458 கோடியிலிருந்து, 68,08,698 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.ரிசர்வ் வங்கிவங்கிகளின் டிமாண்ட் டெபாசிட், 7.49 சதவீதம் அதிகரித்து, 6,22,570 கோடியிலிருந்து, 6,69,227 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)