ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.104 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.104 குறைவு ... என்.எச்.பி.சி., பங்கு விற்பனை மூலம் மத்திய அரசு ரூ.2,000 கோடி திரட்டுகிறது என்.எச்.பி.சி., பங்கு விற்பனை மூலம் மத்திய அரசு ரூ.2,000 கோடி திரட்டுகிறது ...
எண் மாறாமல் அலைபேசி சேவை: 10 கோடி விண்ணப்பங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2013
00:32

மும்பை: வங்கிகள், ஏ.டி.எம்., இயந்திரங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம், பரிவர்த்தனை கட்டணம் வசூலிப்பது குறித்து, ஆலோசித்து வருகின்றன.பெங்களூரில் உள்ள ஒரு ஏ.டி.எம்., மையத்தில், பணம் எடுக்கச் சென்ற பெண் ஒருவர், அண்மையில் கொடூர தாக்குதலுக்கு உள்ளானார்.










































புதுடில்லி: சென்ற அக்டோபர் இறுதி நிலவரப்படி, மொபைல் போன் எண்ணை மாற்றாமல், வேறு நிறுவனத்தின் சேவை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, 10.48 கோடியாக அதிகரித்துள்ளது.கடந்த அக்டோபர் மாதம் மட்டும், 23 லட்சம் பேர், மொபைல் எண்ணை மாற்றாமல், வேறொரு நிறுவனத்தின் மொபைல் போன் சேவை கோரி விண்ணப்பித்துள்ளனர்.இதில், கர்நாடகா, அதிகபட்சமாக, 1.20 கோடி விண்ணப்பங்களை பெற்று, முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், ராஜஸ்தான் (1.04 கோடி), ஆந்திரா (95 லட்சம்), குஜராத் (90 லட்சம்) ஆகிய மாநிலங்கள் உள்ளன என, இந்திய மொபைல் போன் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.



இதையடுத்து, ஆளில்லாத, ஏ.டி.எம்., மையங்களின் பாதுகாப்பிற்கு ஆட்களை நியமிக்குமாறும், இல்லையென்றால் அவற்றை மூடுமாறும், வங்கிகளுக்கு, கர்நாடக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.பல்வேறு மாநில அரசுகளும், இது போன்ற நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன.இதனால், வங்கிகளின் ஏ.டி.எம்., பராமரிப்பு செலவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க, ஒவ்வொரு முறை ஏ.டி.எம்., மூலம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், கட்டணம் வசூலிக்க, வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.தற்போது, ஒரு நாளைக்கு, ஒரு லட்சம் ஏ.டி.எம்., மையங்களில், சராசரியாக, 200 பரிவர்த்தனை மேற்கொண்டால், வங்கிகளுக்கு, ஒரு பரிவர்த்தனைக்கு, சராசரியாக, 6 ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இதன்படி கணக்கிட்டால், வங்கிகளுக்கு, ஒரு மாதத்தில், 360 கோடி ரூபாய் செலவாகிறது.இச்செலவினை, வாடிக்கையாளர் தலையில் சுமத்த வங்கிகள் தயாரானால், ஏ.டி.எம்., பயன்பாடு பெருமளவு குறையும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)