எண் மாறாமல் அலைபேசி சேவை: 10 கோடி விண்ணப்பங்கள்எண் மாறாமல் அலைபேசி சேவை: 10 கோடி விண்ணப்பங்கள் ... தாவர எண்ணெய் இறக்குமதி9.44 லட்சம் டன்னாக உயர்வு தாவர எண்ணெய் இறக்குமதி9.44 லட்சம் டன்னாக உயர்வு ...
என்.எச்.பி.சி., பங்கு விற்பனை மூலம் மத்திய அரசு ரூ.2,000 கோடி திரட்டுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2013
00:35

புதுடில்லி: என்.எச்.பி.சி., என்று சுருக்கமாக அழைக்கப்படும் நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன் நிறுவன பங்கு விற்பனை மூலம், மத்திய அரசு, 2,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளதாக, நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜே.டீ.சீலம் பார்லிமென்டில் தெரிவித்தார்.பங்கின் விலைஎன்.எச்.பீ.சி., நிறுவனத்தின் இயக்குனர் குழு, 10 சதவீத பங்குகளை (123 கோடி பங்குகள்), பங்கு ஒன்றை, 19.25 ரூபாய் என்ற விலையில் சந்தையிலிருந்து திரும்ப வாங்க அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது, மத்திய அரசு, இந்நிறுவனத்தில், 86.36 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. இதில், குறிப்பிட்ட சதவீதப் பங்குகளை நிறுவனத்திற்கு விற்பதன் வாயிலாக, அரசுக்கு, 2,000 கோடி ரூபாய் கிடைக்கும்.நிறுவனத்தின் பங்குகளை திரும்ப பெறுவதற்கான இத்திட்டம், நவம்பர் 29ம் தேதி துவங்கி, டிசம்பர், 12ம் தேதியுடன் நிறைவடைந்தது.பங்கு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும், வரும் ஜனவரி 7ம் தேதியுடன் நிறைவடைந்து விடும் என, அமைச்சர் தெரிவித்தார்.தற்போது இந்நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ௧௮ ரூபாய் என்ற அளவில் உள்ளது.
இலக்குநடப்பு நிதியாண்டில், மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இதுவரை, 3,000 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)