'டிக்' கடன்களுக்கு 3 சதவீத வட்டி மானியம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு'டிக்' கடன்களுக்கு 3 சதவீத வட்டி மானியம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ... ... காய்கறி விதை மானியம் : ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு காய்கறி விதை மானியம் : ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு ...
டீசல் விலை உயர்வு?: வீரப்ப மொய்லி சூசகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2013
16:53

புதுடில்லி: டீசல், காஸ், கெரசின் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியத்தால், அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைக் குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மானியத்தைக் குறைப்பது தொடர்பாக, அரசுக்கு ஆலோசனை வழங்க, வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில், "டீசல் விலையை, லிட்டருக்கு, 5 ரூபாயும், கெரசின் விலையை, லிட்டருக்கு, 4 ரூபாயும், காஸ் விலையை சிலிண்டர் ஒன்றுக்கு, 250 ரூபாயும் உயர்த்த வேண்டும்' என, குறிப்பிட்டு இருந்தது.

இது குறித்து, நேற்று நிருபர்களிடம் பேசிய, அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது: பொருளாதார ரீதியாக, இது சரியான நடவடிக்கை. ஆனால், நடைமுறைக்கு சாத்தியமில்லை. அரசின் நிதி நிலை மோசமாக உள்ள தருணத்தில், வல்லுனர் குழுவின் முடிவு சிறந்தது தான். நாடு வளர்ச்சி பாதையில், முன்னோக்கி செல்ல வேண்டுமென்றால், சீர்திருத்தங்கள் அவசியம் தேவை. ஆனால், இதை எப்படி அமல்படுத்துவது என்று கேள்வி எழுகிறது. பொதுமக்களின் நலன் மற்றும் அரசின் வருவாய் என, சீர்தூக்கி பார்க்க வேண்டியுள்ளது. இரண்டையும் பாதிக்காத வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது, டீசல் விலை மாதந்தோறும், லிட்டருக்கு, 50 காசுகள் என்ற வீதத்தில் உயர்த்தப்படுவது தொடரும், என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)