டீசல் விலை உயர்வு?: வீரப்ப மொய்லி சூசகம்டீசல் விலை உயர்வு?: வீரப்ப மொய்லி சூசகம் ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.72 உயர்வு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.72 உயர்வு ...
காய்கறி விதை மானியம் : ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2013
16:54

தமிழகத்தில், 2.25 லட்சம் ஏக்கரில், காய்கறி விளைச்சலை பெருக்க, விதைகளை, 50 சதவீத மானியத்தில் வழங்க, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், காய்கறி விளைச்சலை பெருக்க, அரசானது, "காய்கறி பெருக்கு திட்டத்தை' அமல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில், தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், மிளகாய், அவரை, புடலங்காய், பாகற்காய், பீட்ரூட் மற்றும் காலிபிளவர் போன்ற காய்கறிகளின் விதைகள், விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன. இந்த விதைகள் எல்லாம், அதிக விளைச்சல் தரக்கூடிய, வீரிய ஒட்டுரகத்தை சேர்ந்தவை. வெளிமார்க்கெட்டில் இதன் விலை அதிகம். அதனால், அதிக எண்ணிக்கையில், சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஒரு விவசாயிக்கு, அதிகபட்சம், 1.5 ஏக்கருக்கு மட்டுமே விதைகள் வழங்கப்படும். அத்துடன், 50 சதவீத மானியத்தில், வீரிய ஒட்டுரக பழச்செடிகளும் வழங்கப்படுகின்றன. பழச்செடிகளை, 2.4 ஏக்கர் அளவுக்கு, விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். இவற்றுக்காக, தமிழக அரசு, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதிகபட்சமாக, சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரிலும், ஈரோட்டில், 8,500 ஏக்கர், கடலூரில், 8,000 ஏக்கரில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல், அனைத்து மாவட்டங்களுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நமது சிறப்பு நிருபர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)