வர்த்தகம் » பொது
வங்கி ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 டிச2013
14:03
புதுடில்லி: சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள், நாளை(டிசம்பர் 18ம் தேதி) ஸ்டிரைக்கில் குதிக்கின்றனர். இதனால், நாடு முழுவதும், பொதுத்துறை வங்கிகளின் பணிகள், பாதிப்புக்கு உள்ளாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் ஊழியர்களின் தொழிற்சங்கங்களுக்கு இடையே, முதன்மை தொழிலாளர் கமிஷனர் முன் நடந்த பேச்சுவார்த்தையில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஸ்டிரைக் குறித்து, வாடிக்கையாளர்களுக்கு, வங்கிகள் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும், 27 பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில், 8 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 17,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 17,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 17,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 17,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!