வர்த்தகம் » பொது
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 டிச2013
13:06

புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 10 பைசாவும் நேற்று நள்ளிரவு உயர்த்தப்பட்டது.பெட்ரோல், டீசல் டீலர்களின் கமிஷனை நிர்ணயம் செய்யும்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அது அளித்த பரிந்துரையின்படி டீசலுக்கான கமிஷன் நேற்று கிலோ லிட்டருக்கு 1,089 உயர்த்தப்பட்டது. அதாவது லிட்டருக்கு 10 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பெட்ரோல் கமிஷனை லிட்டருக்கு 21 பைசா உயர்த்தும்படியும் ரூபாய் மதிப்பு குறைந்ததால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 20 பைசா உயர்த்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு லிட்டருக்கு 41 பைசா உயர்த்தப்பட்டது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 21,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 21,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 21,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 21,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!