வர்த்தகம் » பொது
நேரடி வரி வசூல் 13.7 சதவீதமா உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 டிச2013
15:45

புதுடில்லி : நாட்டின் பொருளாதாரம் மந்தமான சூழ்நிலையில் இருந்தாலும் வரி வசூல் சிறப்பாக இருக்கிறது. நடப்பாண்டில் டிசம்பர் 20ம் தேதி முடிய நேரடி வரி வசூல் 13.7 சதவீதம் உயர்ந்து ரூ.4.12 லட்சம் கோடியாக இருக்கிறது. கடந்தாண்டு இது 3.63 லட்சம் கோடியாக இருந்தது.
இதில் முன்கூட்டிய செலுத்திய வரி வசூல் 8.8 சதவீதம் உயர்ந்து ரூ.2,02,626 கோடியாகவும், தொழில்துறை வரி வசூல் 10.2 சதவீதம் உயர்ந்து ரூ.2,60,752 கோடியாகவும், தனிநபர் வருமான வரி 20.5 சதவீதம் உயர்ந்து ரூ.1,47,978 கோடியாகவும், எஸ்.டி.டி. வரி ரூ.3,427 கோடியும், சொத்து வரி 752 கோடியும் வசூலாகியுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 21,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 21,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 21,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 21,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!