ஒரு சவரன் தங்கம் ரூ.64 உயர்வுஒரு சவரன் தங்கம் ரூ.64 உயர்வு ... ரபி பருவ பயிர் சாகுபடி பரப்பு 6 சதவீதம் அதிகரிப்பு ரபி பருவ பயிர் சாகுபடி பரப்பு 6 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
அன்­னிய நிறு­வ­னங்கள் ஒரே நாளில் பங்குகளில் ரூ.2,264 கோடி முத­லீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2013
00:48

மும்பை:அமெ­ரிக்க மத்­திய வங்கி, கடந்த 18ம் தேதி, வெளி­யிட்ட அறிக்­கையில், வரும், 2014ம் ஆண்டு ஜன­வரி முதல், அதன் பொரு­ளா­தார ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கை­களை படிப்­ப­டி­யாக குறைக்க உள்­ள­தாக, அதி­கா­ர­பூர்­வ­மாக தெரி­வித்­தது.
வட்டி விகிதம்:இதன்­படி, மாதந்­தோறும் கடன்­பத்­தி­ரங்கள் வாயி­லாக திரட்­டப்­படும் தொகை, 8,500 கோடி டாலரில் இருந்து, 7,500 கோடி டால­ராக குறையும்.இத்­த­கைய செயல்­பா­டுகள் மூலம், அமெ­ரிக்க வங்கித் துறையில் வட்டி விகி­தங்கள் உயரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.இதனால், இந்­தியா போன்ற வளரும் நாடு­களில் செய்­துள்ள முத­லீட்டை, அன்னிய நிதி நிறு­வ­னங்கள் திரும்பப் பெறும் என, பங்குச் சந்தை வல்­லு­னர்கள் கருத்து தெரி­வித்­தி­ருந்­தனர்.
ஆனால், இதற்கு நேர்­மா­றாக, அமெரிக்க மத்­திய வங்­கியின் அறி­விப்பு வெளி­யான மறுநாள் (19ம் தேதி), இந்திய பங்குச் சந்­தையில், அன்­னிய நிதி நிறு­வ­னங்கள், 2,264 கோடி ரூபாய் மதிப்­பிற்கு பங்­கு­களை வாங்­கி­யுள்­ளன. பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான 'செபி' வெளி­யிட்­டுள்ள அறிக்கையில், மேற்­கண்ட புள்ளி விவரம் தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.
அமெ­ரிக்க மத்­திய வங்கி, கடந்த மே மாத துவக்­கத்தில், அதன் பொருளா­தார நட­வ­டிக்­கை­களை படிப்­ப­டி­யாக குறைக்கப் போவ­தாக அறி­வித்­தது.இதை­ய­டுத்து, மே - ஆக., வரையிலான காலத்தில், இந்­திய பங்குச் சந்­தை­களில் இருந்து, 370 கோடி டாலர் (22,200 கோடி ரூபாய்) மதிப்­பி­லான பங்­கு­களை அன்­னிய நிதி நிறு­வ­னங்கள் விற்­பனை செய்­துள்­ளன.
மாற்றமில்லை:இது குறித்து பங்குச் சந்தை வல்­லுனர் ஒருவர் கூறி­ய­தா­வது:அன்­னிய நிதி நிறு­வ­னங்கள், குறிப்பிடத்­தக்க அள­வி­லான பங்கு முதலீட்டை, ஐந்து மாதங்­க­ளுக்கு முன்பாகவே திரும்பப் பெற்றுவிட்­டன.ஆகவே தான், அமெ­ரிக்க மத்­திய வங்கியின், அறி­விப்­பிற்கு பின்­னரும், அன்­னிய நிதி நிறு­வ­னங்­களின் பங்கு முதலீடு மாற்­ற­மில்­லாமல் தொடர்­கி­றது. இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)